Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 9:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 9 யோபு 9:2

யோபு 9:2
ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன், தேவனுக்கு முன்பாக மனுஷன் நீதிமானாயிருப்பதெப்படி?

Tamil Indian Revised Version
ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன்; தேவனுக்கு முன்பாக மனிதன் நீதிமானாயிருப்பதெப்படி?

Tamil Easy Reading Version
“ஆம் நீர் கூறுவது உண்மையென அறிவேன். ஆனால் ஒரு மனிதன் எப்படி தேவனுக்கு முன் நீதிமானாயிருக்க முடியும்?

திருவிவிலியம்
⁽உண்மையில் இது இவ்வாறு␢ என்று அறிவேன்; ஆனால், மனிதர்␢ இறைவன்முன் நேர்மையாய் இருப்பதெப்படி?⁾

Job 9:1Job 9Job 9:3

King James Version (KJV)
I know it is so of a truth: but how should man be just with God?

American Standard Version (ASV)
Of a truth I know that it is so: But how can man be just with God?

Bible in Basic English (BBE)
Truly, I see that it is so: and how is it possible for a man to get his right before God?

Darby English Bible (DBY)
Of a truth I know it is so; but how can man be just with ùGod?

Webster’s Bible (WBT)
I know it to be so of a truth: but how should man be just with God?

World English Bible (WEB)
“Truly I know that it is so, But how can man be just with God?

Young’s Literal Translation (YLT)
Truly I have known that `it is’ so, And what — is man righteous with God?

யோபு Job 9:2
ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன், தேவனுக்கு முன்பாக மனுஷன் நீதிமானாயிருப்பதெப்படி?
I know it is so of a truth: but how should man be just with God?

אָ֭מְנָםʾāmĕnomAH-meh-nome
יָדַ֣עְתִּיyādaʿtîya-DA-tee
כִיhee
כֵ֑ןkēnhane
וּמַהûmaoo-MA
יִּצְדַּ֖קyiṣdaqyeets-DAHK
אֱנ֣וֹשׁʾĕnôšay-NOHSH
עִםʿimeem
אֵֽל׃ʾēlale

இணை வசனம்

Job 4:17
மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப்பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ?

Romans 3:20
இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியையினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.

Job 25:4
இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?

Psalm 143:2
ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும்.

Psalm 130:3
கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.

Job 34:5
யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டாரென்றும்,

Job 33:9
நான் மீறுதல் இல்லாத சுத்தன், நான் குற்றமற்றவன், என்னில் அக்கிரமமில்லை.

Job 32:2
அதினால் ராமின் வம்சத்தானான பூசியனாகிய பரகயேலின் குமாரன் எலிகூவுக்குக் கோபம்மூண்டது; யோபு தேவனைப்பார்க்கிலும் தன்னைத்தான் நீதிமானாக்கினதினிமித்தம், அவன்மேலும் அவனுக்குக் கோபம்மூண்டது.

Job 14:3
ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, உம்முடைய நியாயத்துக்கு என்னைக் கொண்டுபோவீரோ?

1 Kings 8:46
பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே; ஆகையால், அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்கள் சத்துருக்கள் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அந்தச் சத்துருக்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குச் சிறைப்பிடித்துக்கொண்டுபோகும்போது,


Tags ஆம் காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன் தேவனுக்கு முன்பாக மனுஷன் நீதிமானாயிருப்பதெப்படி
யோபு 9:2 Concordance யோபு 9:2 Interlinear யோபு 9:2 Image