Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாக்கோபு 3:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாக்கோபு யாக்கோபு 3 யாக்கோபு 3:8

யாக்கோபு 3:8
நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
நாக்கை அடக்க ஒரு மனிதனாலும் முடியாது; அது அடங்காத பொல்லாங்கு உள்ளதும், மரணத்திற்கு ஏதுவான விஷம் நிறைந்ததுமாக இருக்கிறது.

Tamil Easy Reading Version
ஆனால் நாவானது அடங்காததும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாக இருக்கிறது.

திருவிவிலியம்
ஆனால், நாவை அடக்க யாராலும் முடிவதில்லை. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அது கொடியது; சாவை விளைவிக்கும் நஞ்சு நிறைந்தது.

James 3:7James 3James 3:9

King James Version (KJV)
But the tongue can no man tame; it is an unruly evil, full of deadly poison.

American Standard Version (ASV)
But the tongue can no man tame; `it is’ a restless evil, `it is’ full of deadly poison.

Bible in Basic English (BBE)
But the tongue may not be controlled by man; it is an unresting evil, it is full of the poison of death.

Darby English Bible (DBY)
but the tongue can no one among men tame; [it is] an unsettled evil, full of death-bringing poison.

World English Bible (WEB)
But nobody can tame the tongue. It is a restless evil, full of deadly poison.

Young’s Literal Translation (YLT)
and the tongue no one of men is able to subdue, `it is’ an unruly evil, full of deadly poison,

யாக்கோபு James 3:8
நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.
But the tongue can no man tame; it is an unruly evil, full of deadly poison.

τὴνtēntane
δὲdethay
γλῶσσανglōssanGLOSE-sahn
οὐδεὶςoudeisoo-THEES
δύναταιdynataiTHYOO-na-tay
ἀνθρώπωνanthrōpōnan-THROH-pone
δαμάσαιdamasaitha-MA-say
ἀκατάσχετονakataschetonah-ka-TA-skay-tone
κακόνkakonka-KONE
μεστὴmestēmay-STAY
ἰοῦiouee-OO
θανατηφόρουthanatēphoroutha-na-tay-FOH-roo

இணை வசனம்

Romans 3:13
அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;

Psalm 140:3
சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவை கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின்விஷம் இருக்கிறது. (சேலா.)

James 3:6
நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!

Psalm 57:4
என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.

Psalm 64:3
அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல் கூர்மையாக்கி,

Ecclesiastes 10:11
தடைகட்டப்படாத பாம்பு கடிக்குமே, அலப்புவாயனும் அதற்கு ஒப்பானவன்.

Psalm 55:21
அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவன் இருதயமோ யுத்தம்; அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள், ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.

Psalm 58:4
சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.

Psalm 59:7
இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.

Revelation 12:9
உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.

Deuteronomy 32:33
அவர்களுடைய திராட்சரசம் வலுசர்ப்பங்களின் விஷமும் விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது.


Tags நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது
யாக்கோபு 3:8 Concordance யாக்கோபு 3:8 Interlinear யாக்கோபு 3:8 Image