Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாக்கோபு 3:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாக்கோபு யாக்கோபு 3 யாக்கோபு 3:12

யாக்கோபு 3:12
என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது.

Tamil Indian Revised Version
என் சகோதரர்களே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சைச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான தண்ணீரைக் கொடுக்காது.

Tamil Easy Reading Version
என் சகோதர சகோதரிகளே, அத்திமரம் ஒலிவப் பழங்களையும், திராட்சைச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அவ்வாறே உவர்ப்பான நீரூற்று இனிப்பான நீரைக் கொடுக்காது.

திருவிவிலியம்
என் அன்பர்களே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும் திராட்சைச் செடி அத்திப் பழங்களையும் கொடுக்குமா? அவ்வாறே, உப்பு நீர்ச் சுனையிலிருந்து நன்னீர் கிடைக்காது.

James 3:11James 3James 3:13

King James Version (KJV)
Can the fig tree, my brethren, bear olive berries? either a vine, figs? so can no fountain both yield salt water and fresh.

American Standard Version (ASV)
Can a fig tree, my brethren, yield olives, or a vine figs? Neither `can’ salt water yield sweet.

Bible in Basic English (BBE)
Is a fig-tree able to give us olives, my brothers, or do we get figs from a vine, or sweet water from the salt sea?

Darby English Bible (DBY)
Can, my brethren, a fig produce olives, or a vine figs? Neither [can] salt [water] make sweet water.

World English Bible (WEB)
Can a fig tree, my brothers, yield olives, or a vine figs? Thus no spring yields both salt water and fresh water.

Young’s Literal Translation (YLT)
is a fig-tree able, my brethren, olives to make? or a vine figs? so no fountain salt and sweet water `is able’ to make.

யாக்கோபு James 3:12
என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது.
Can the fig tree, my brethren, bear olive berries? either a vine, figs? so can no fountain both yield salt water and fresh.

μὴmay
δύναταιdynataiTHYOO-na-tay
ἀδελφοίadelphoiah-thale-FOO
μουmoumoo
συκῆsykēsyoo-KAY
ἐλαίαςelaiasay-LAY-as
ποιῆσαιpoiēsaipoo-A-say
ēay
ἄμπελοςampelosAM-pay-lose
σῦκαsykaSYOO-ka
οὕτωςhoutōsOO-tose
οὐδεμιαoudemiaoo-thay-mee-ah
πηγὴpēgēpay-GAY
ἁλυκὸνhalykona-lyoo-KONE
καὶkaikay
γλυκὺglykyglyoo-KYOO
ποιῆσαιpoiēsaipoo-A-say
ὕδωρhydōrYOO-thore

இணை வசனம்

Luke 6:43
நல்ல மரமானது கெட்ட கனி கொடாது, கெட்ட மரமானது நல்ல கனி கொடாது.

Matthew 7:16
அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

Jeremiah 2:21
நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத்திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?

Matthew 12:33
மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.

Romans 11:16
மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்

Exodus 15:23
அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது; அதினால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது.

2 Kings 2:19
பின்பு அந்தப் பட்டணத்தின் மனுஷர் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள்.

Isaiah 5:2
அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது.

Ezekiel 47:8
அவர் என்னை நோக்கி: இந்தத் தண்ணீர் கிழக்கு தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், வனாந்தரவழியாய் ஓடி கடலில் விழும்; இது கடலில் பாய்ந்து, விழுந்தபின்பு, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும்.


Tags என் சகோதரரே அத்திமரம் ஒலிவப்பழங்களையும் திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது
யாக்கோபு 3:12 Concordance யாக்கோபு 3:12 Interlinear யாக்கோபு 3:12 Image