ஆதியாகமம் 7:12
நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.
Tamil Indian Revised Version
நாற்பது நாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.
திருவிவிலியம்
நாற்பது பகலும் நாற்பது இரவும் மண்ணுலகில் பெரு மழை பெய்தது.
King James Version (KJV)
And the rain was upon the earth forty days and forty nights.
American Standard Version (ASV)
And the rain was upon the earth forty days and forty nights.
Bible in Basic English (BBE)
And rain came down on the earth for forty days and forty nights.
Darby English Bible (DBY)
And the pour of rain was on the earth forty days and forty nights.
Webster’s Bible (WBT)
And the rain was upon the earth forty days and forty nights.
World English Bible (WEB)
The rain was on the earth forty days and forty nights.
Young’s Literal Translation (YLT)
and the shower is on the earth forty days and forty nights.
ஆதியாகமம் Genesis 7:12
நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.
And the rain was upon the earth forty days and forty nights.
| וַיְהִ֥י | wayhî | vai-HEE | |
| הַגֶּ֖שֶׁם | haggešem | ha-ɡEH-shem | |
| עַל | ʿal | al | |
| הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| אַרְבָּעִ֣ים | ʾarbāʿîm | ar-ba-EEM | |
| י֔וֹם | yôm | yome | |
| וְאַרְבָּעִ֖ים | wĕʾarbāʿîm | veh-ar-ba-EEM | |
| לָֽיְלָה׃ | lāyĕlâ | LA-yeh-la |
இணை வசனம்
Genesis 7:4
இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடி நிக்கிரகம் பண்ணுவேன் என்றார்.
Genesis 7:17
ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது, ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று; அது பூமிக்குமேல் மிதந்தது.
Exodus 24:18
மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்.
Deuteronomy 9:9
கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் தங்கி அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தேன்.
Deuteronomy 9:18
கர்த்தரைக் கோபப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்து நடப்பித்த உங்களுடைய சகல பாவங்கள் நிமித்தமும், நான் கர்த்தருக்கு முன்பாக முன்போலும் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; நான் அப்பம் புசிக்கவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை.
Deuteronomy 10:10
நான் முந்தின பிரகாரமாகவே நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் இருந்தேன்; கர்த்தர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டு, உன்னை அழிக்காமல் விட்டார்.
1 Kings 19:8
அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வத மட்டும் நடந்துபோனான்.
Matthew 4:2
அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.
Tags நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது
ஆதியாகமம் 7:12 Concordance ஆதியாகமம் 7:12 Interlinear ஆதியாகமம் 7:12 Image