ஆதியாகமம் 47:16
அதற்கு யோசேப்பு: உங்களிடத்தில் பணம் இல்லாமற்போனால், உங்கள் ஆடுமாடுகளைக் கொடுங்கள்; அவைகளுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் கொடுக்கிறேன் என்றான்.
Tamil Indian Revised Version
அதற்கு யோசேப்பு: உங்களிடத்தில் பணம் இல்லாமல்போனால், உங்கள் ஆடுமாடுகளைக் கொடுங்கள்; அவைகளுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் கொடுக்கிறேன் என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் யோசேப்போ, “உங்கள் ஆடு மாடுகளைக் கொடுங்கள் உணவு தருகிறேன்” என்றான்.
திருவிவிலியம்
அதற்கு அவர், “உங்களிடம் பணம் இல்லையெனில், உங்கள் மந்தைகளைக் கொண்டு வாருங்கள்; அவற்றுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் தருவேன்” என்றார்.
King James Version (KJV)
And Joseph said, Give your cattle; and I will give you for your cattle, if money fail.
American Standard Version (ASV)
And Joseph said, Give your cattle; and I will give you for your cattle, if money fail.
Bible in Basic English (BBE)
And Joseph said, Give me your cattle; I will give you grain in exchange for your cattle if your money is all gone.
Darby English Bible (DBY)
And Joseph said, Give your cattle, and I will give you for your cattle, if [your] money be all gone.
Webster’s Bible (WBT)
And Joseph said, Give your cattle; and I will give you for your cattle, if money hath failed.
World English Bible (WEB)
Joseph said, “Give your cattle; and I will give you food for your cattle, if money fails.”
Young’s Literal Translation (YLT)
and Joseph saith, `Give your cattle; and I give to you for your cattle, if the money hath ceased.’
ஆதியாகமம் Genesis 47:16
அதற்கு யோசேப்பு: உங்களிடத்தில் பணம் இல்லாமற்போனால், உங்கள் ஆடுமாடுகளைக் கொடுங்கள்; அவைகளுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் கொடுக்கிறேன் என்றான்.
And Joseph said, Give your cattle; and I will give you for your cattle, if money fail.
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יוֹסֵף֙ | yôsēp | yoh-SAFE | |
| הָב֣וּ | hābû | ha-VOO | |
| מִקְנֵיכֶ֔ם | miqnêkem | meek-nay-HEM | |
| וְאֶתְּנָ֥ה | wĕʾettĕnâ | veh-eh-teh-NA | |
| לָכֶ֖ם | lākem | la-HEM | |
| בְּמִקְנֵיכֶ֑ם | bĕmiqnêkem | beh-meek-nay-HEM | |
| אִם | ʾim | eem | |
| אָפֵ֖ס | ʾāpēs | ah-FASE | |
| כָּֽסֶף׃ | kāsep | KA-sef |
இணை வசனம்
Proverbs 12:17
சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.
Daniel 6:5
அப்பொழுது அந்த மனுஷர்: நாம் இந்த தானியேலை அவனுடைய தேவனைப்பற்றிய வேதவிஷயத்திலே குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடித்தாலொழிய அவனை வேறொன்றிலும் குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடிக்கக் கூடாது என்றார்கள்.
1 Corinthians 10:32
நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல,
Philippians 4:8
கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.
Colossians 4:5
புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
Tags அதற்கு யோசேப்பு உங்களிடத்தில் பணம் இல்லாமற்போனால் உங்கள் ஆடுமாடுகளைக் கொடுங்கள் அவைகளுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் கொடுக்கிறேன் என்றான்
ஆதியாகமம் 47:16 Concordance ஆதியாகமம் 47:16 Interlinear ஆதியாகமம் 47:16 Image