ஆதியாகமம் 40:6
காலமே யோசேப்பு அவர்களிடத்தில் போய், அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் கலங்கியிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
காலையில் யோசேப்பு அவர்களிடத்தில் போய், அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் கலங்கியிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
மறுநாள் காலையில் யோசேப்பு அவர்களிடம் சென்றான். அவர்கள் இருவரும் கவலையாயிருப்பதைக் கண்டான்.
திருவிவிலியம்
காலையில் யோசேப்பு அவர்களிடம் வந்தபோது அவர்கள் கவலையாய் இருக்கக் கண்டார்.
King James Version (KJV)
And Joseph came in unto them in the morning, and looked upon them, and, behold, they were sad.
American Standard Version (ASV)
And Joseph came in unto them in the morning, and saw them, and, behold, they were sad.
Bible in Basic English (BBE)
And in the morning when Joseph came to them he saw that they were looking sad.
Darby English Bible (DBY)
And Joseph came in to them in the morning, and looked on them, and behold, they were sad.
Webster’s Bible (WBT)
And Joseph came to them in the morning, and looked upon them, and behold, they were sad.
World English Bible (WEB)
Joseph came in to them in the morning, and saw them, and saw that they were sad.
Young’s Literal Translation (YLT)
And Joseph cometh in unto them in the morning, and seeth them, and lo, they `are’ morose;
ஆதியாகமம் Genesis 40:6
காலமே யோசேப்பு அவர்களிடத்தில் போய், அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் கலங்கியிருந்தார்கள்.
And Joseph came in unto them in the morning, and looked upon them, and, behold, they were sad.
| וַיָּבֹ֧א | wayyābōʾ | va-ya-VOH | |
| אֲלֵיהֶ֛ם | ʾălêhem | uh-lay-HEM | |
| יוֹסֵ֖ף | yôsēp | yoh-SAFE | |
| בַּבֹּ֑קֶר | babbōqer | ba-BOH-ker | |
| וַיַּ֣רְא | wayyar | va-YAHR | |
| אֹתָ֔ם | ʾōtām | oh-TAHM | |
| וְהִנָּ֖ם | wĕhinnām | veh-hee-NAHM | |
| זֹֽעֲפִֽים׃ | zōʿăpîm | ZOH-uh-FEEM |
இணை வசனம்
Genesis 40:8
அதற்கு அவர்கள்: சொப்பனம் கண்டோம், அதற்கு அர்த்தம் சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றார்கள். அதற்கு யோசேப்பு: சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா? அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள் என்றான்.
Genesis 41:8
காலமே பார்வோனுடைய மனம் கலக்கங்கொண்டிருந்தது; அப்பொழுது அவன் எகிப்திலுள்ள சகல மந்திரவாதிகளையும் சகல சாஸ்திரிகளையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் சொப்பனத்தைச் சொன்னான்; ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்லக் கூடாமற்போயிற்று.
Daniel 2:1
நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான்; அதினால், அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது.
Daniel 4:5
நான் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; அது எனக்குத் திகிலை உண்டாக்கிற்று; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் தலையில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கப்பண்ணிற்று.
Daniel 5:6
அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப்பண்ணினது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது.
Daniel 7:28
அவன் சொன்ன வார்த்தை இத்தோடே முடிந்தது. தானியேலாகிய நான் என் நினைவுகளால் மிகவும் கலங்கினேன்; என் முகம் வேறுபட்டது; இந்தக் காரியத்தை என் மனதிலே வைத்துக்கொண்டேன்.
Daniel 8:27
தானியேலாகிய நான் சோர்வடைந்து, சிலநாள் வியாதிப்பட்டிருந்தேன்; பின்பு நான் எழுந்திருந்து, ராஜாவின் வேலையைச் செய்து, அந்தத் தரிசனத்தினால் திகைத்துக்கொண்டிருந்தேன்; ஒருவரும் அதை அறியவில்லை.
Tags காலமே யோசேப்பு அவர்களிடத்தில் போய் அவர்களைப் பார்க்கும்போது அவர்கள் கலங்கியிருந்தார்கள்
ஆதியாகமம் 40:6 Concordance ஆதியாகமம் 40:6 Interlinear ஆதியாகமம் 40:6 Image