ஆதியாகமம் 25:2
அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.
Tamil Indian Revised Version
அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்க்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றெடுத்தாள்.
Tamil Easy Reading Version
கேத்தூராள் சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவாக் போன்றவர்களைப் பெற்றாள்.
திருவிவிலியம்
அவர் அவருக்குச் சிம்ரான், யோக்சான், மெதான், மிதியான், இசுபாக்கு, சூவாகு என்பவர்களைப் பெற்றெடுத்தார்.
King James Version (KJV)
And she bare him Zimran, and Jokshan, and Medan, and Midian, and Ishbak, and Shuah.
American Standard Version (ASV)
And she bare him Zimran, and Jokshan, and Medan, and Midian, and Ishbak, and Shuah.
Bible in Basic English (BBE)
She became the mother of Zimran and Jokshan and Medan and Midian and Ishbak and Shuah.
Darby English Bible (DBY)
And she bore him Zimran, and Jokshan, and Medan, and Midian, and Ishbak, and Shuah.
Webster’s Bible (WBT)
And she bore him Zimran, and Jokshan, and Medan, and Midian, and Ishbak, and Shuah.
World English Bible (WEB)
She bore him Zimran, Jokshan, Medan, Midian, Ishbak, and Shuah.
Young’s Literal Translation (YLT)
and she beareth to him Zimran, and Jokshan, and Medan, and Midian, and Ishbak, and Shuah.
ஆதியாகமம் Genesis 25:2
அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.
And she bare him Zimran, and Jokshan, and Medan, and Midian, and Ishbak, and Shuah.
| וַתֵּ֣לֶד | wattēled | va-TAY-led | |
| ל֗וֹ | lô | loh | |
| אֶת | ʾet | et | |
| זִמְרָן֙ | zimrān | zeem-RAHN | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| יָקְשָׁ֔ן | yoqšān | yoke-SHAHN | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| מְדָ֖ן | mĕdān | meh-DAHN | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| מִדְיָ֑ן | midyān | meed-YAHN | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| יִשְׁבָּ֖ק | yišbāq | yeesh-BAHK | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| שֽׁוּחַ׃ | šûaḥ | SHOO-ak |
இணை வசனம்
1 Chronicles 1:32
ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள்.
Jeremiah 25:25
சிம்ரியினுடைய எல்லா ராஜாக்களுக்கும், ஏலாமினுடைய எல்லா ராஜாக்களுக்கும் மேதியாவினுடைய எல்லா ராஜாக்களுக்கும்,
Job 2:11
யோபுடைய மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல்சொல்லவும் ஓருவரோடே ஒருவர் யோசனை பண்ணிக்கொண்டு, அவரவர் தங்கள் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள்.
Judges 6:1
பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
Numbers 31:8
அவர்களைக் கொன்றுபோட்டதுமன்றி, மீதியானியரின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்பவர்களையும் கொன்றுபோட்டார்கள். பேயோரின் குமாரனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள்.
Numbers 31:2
இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்குவாயாக; அதன்பின்பு உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார்.
Numbers 25:17
மீதியானியரை நெருக்கி அவர்களை வெட்டிப்போடுங்கள்.
Numbers 22:4
மீதியானரின் மூப்பரை நோக்கி: மாடு வெளியின் புல்லை மேய்கிறதுபோல, இப்பொழுது இந்தக் கூட்டம் நம்மைச் சுற்றியிருக்கிற யாவையும் மேய்ந்துபோடும் என்றான் அக்காலத்திலே சிப்போரின் குமாரனாகிய பாலாக் மோவாபியருக்கு ராஜாவாயிருந்தான்.
Exodus 18:1
தேவன் மோசேக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த யாவையும், கர்த்தர் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதையும், மீதியானில் ஆசாரியனாயிருந்த மோசேயின் மாமனாகிய எத்திரோ கேள்விப்பட்டபோது,
Exodus 2:15
பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலை செய்ய வகை தேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான்.
Genesis 37:36
அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.
Genesis 37:28
அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோனார்கள்.
Genesis 36:35
உஷாம் மரித்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியரை முறிய அடித்த பேதாதின் குமாரனாகிய ஆதாத் அவன் பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்கு ஆவீத் என்று பேர்.
Tags அவள் அவனுக்குச் சிம்ரானையும் யக்ஷானையும் மேதானையும் மீதியானையும் இஸ்பாக்கையும் சூவாகையும் பெற்றாள்
ஆதியாகமம் 25:2 Concordance ஆதியாகமம் 25:2 Interlinear ஆதியாகமம் 25:2 Image