தானியேல் 8:26
சொல்லப்பட்ட இராப்பகல்களின்தரிசனம் சத்தியமாயிருக்கிறது; ஆதலால் இந்தத் தரிசனத்தை நீ மறைத்துவை; அதற்கு இன்னும் அநேகநாள் செல்லும் என்றான்.
Tamil Indian Revised Version
சொல்லப்பட்ட இரவுபகல்களின் தரிசனம் சத்தியமாயிருக்கிறது; ஆதலால் இந்தத் தரிசனத்தை நீ மறைத்துவை; அதற்கு இன்னும் அநேகநாட்கள் ஆகும் என்றான்.
Tamil Easy Reading Version
“அந்தக் காலங்களைப்பற்றிய தரிசனமும் நான் சொன்னவையும் உண்மையானவை. ஆனால் தரிசனத்தை நீ முத்திரையிட்டு வை. அதற்கு இன்னும் அநேக காலம் ஆகும்.” என்றான்.
திருவிவிலியம்
மாலைகளையும் காலைகளையும் பற்றிய காட்சியைக் குறித்து இதுவரை சொல்லப்பட்டது முற்றிலும் உண்மையானது. ஆயினும், நீ இந்தக் காட்சியை உன் மனத்தில் மறைத்துவை. ஏனெனில், பலநாள்களுக்குப்பிறகே இது நிறைவேறும்.”⒫
King James Version (KJV)
And the vision of the evening and the morning which was told is true: wherefore shut thou up the vision; for it shall be for many days.
American Standard Version (ASV)
And the vision of the evenings and mornings which hath been told is true: but shut thou up the vision; for it belongeth to many days `to come’.
Bible in Basic English (BBE)
And the vision of evenings and mornings which has been talked of is true: and keep the vision secret; for it has to do with the far-off future.
Darby English Bible (DBY)
And the vision of the evening and the morning which hath been told is true; but close thou up the vision, for it is for many days [to come].
World English Bible (WEB)
The vision of the evenings and mornings which has been told is true: but seal up the vision; for it belongs to many days [to come].
Young’s Literal Translation (YLT)
And the appearance of the evening and of the morning, that is told, is true; and thou, hide thou the vision, for `it is’ after many days.’
தானியேல் Daniel 8:26
சொல்லப்பட்ட இராப்பகல்களின்தரிசனம் சத்தியமாயிருக்கிறது; ஆதலால் இந்தத் தரிசனத்தை நீ மறைத்துவை; அதற்கு இன்னும் அநேகநாள் செல்லும் என்றான்.
And the vision of the evening and the morning which was told is true: wherefore shut thou up the vision; for it shall be for many days.
| וּמַרְאֵ֨ה | ûmarʾē | oo-mahr-A | |
| הָעֶ֧רֶב | hāʿereb | ha-EH-rev | |
| וְהַבֹּ֛קֶר | wĕhabbōqer | veh-ha-BOH-ker | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| נֶאֱמַ֖ר | neʾĕmar | neh-ay-MAHR | |
| אֱמֶ֣ת | ʾĕmet | ay-MET | |
| ה֑וּא | hûʾ | hoo | |
| וְאַתָּה֙ | wĕʾattāh | veh-ah-TA | |
| סְתֹ֣ם | sĕtōm | seh-TOME | |
| הֶֽחָז֔וֹן | heḥāzôn | heh-ha-ZONE | |
| כִּ֖י | kî | kee | |
| לְיָמִ֥ים | lĕyāmîm | leh-ya-MEEM | |
| רַבִּֽים׃ | rabbîm | ra-BEEM |
இணை வசனம்
Daniel 10:1
பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளியாக்கப்பட்டது; அந்தக் காரியம் சத்தியமும் நீடிய யுத்தத்துக்கு அடுத்ததுமாயிருக்கிறது; அந்தக் காரியத்தை அவன் கவனித்து, தரிசனத்தின் பொருளை அறிந்துகொண்டான்.
Daniel 12:9
அதற்கு அவன் தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.
Daniel 12:4
தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.
Daniel 10:14
இப்போதும் கடைசிநாட்களில் உன் ஜனங்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரியப்பண்ணும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாள் செல்லும் என்றான்.
Revelation 22:10
பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள, தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது.
Revelation 10:4
அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.
Ezekiel 12:27
மனுபுத்திரனே, இதோ, இஸ்ரவேல் வம்சத்தார்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.
Hosea 3:3
அவளை நோக்கி: நீ வேசித்தனம்பண்ணாமலும், ஒருவனையும் சேராமலும், அநேகநாள் எனக்காகக் காத்திரு; உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன்.
Daniel 8:11
அது சேனையினுடைய அதிபதி பரியந்தமும் தன்னை உயர்த்தி, அவரிடத்திலிருந்து அன்றாட பலியை நீக்கிற்று; அவருடைய பரிசுத்த ஸ்தானம் தள்ளுண்டது.
Isaiah 24:22
அவர்கள் கெபியில் ஏகமாய்க் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள்.
Tags சொல்லப்பட்ட இராப்பகல்களின்தரிசனம் சத்தியமாயிருக்கிறது ஆதலால் இந்தத் தரிசனத்தை நீ மறைத்துவை அதற்கு இன்னும் அநேகநாள் செல்லும் என்றான்
தானியேல் 8:26 Concordance தானியேல் 8:26 Interlinear தானியேல் 8:26 Image