Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 6:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 6 தானியேல் 6:18

தானியேல் 6:18
பின்பு ராஜா தன் அரமனைக்குப்போய், இராமுழுதும் போஜனம்பண்ணாமலும், கீதவாத்தியம் முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவொட்டாமலும் இருந்தான்; அவனுக்கு நித்திரையும் வராமற்போயிற்று.

Tamil Indian Revised Version
பின்பு ராஜா தன் அரண்மனைக்குப் போய், இரவுமுழுவதும் சாப்பிடாமலும், இசைக்கருவி முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவிடாமலும் இருந்தான்; அவனுக்கு தூக்கமும் வராமற்போனது.

Tamil Easy Reading Version
பிறகு அரசனான தரியு தன் வீட்டிற்குத் திரும்பிப் போனான். அரசன் அன்றிரவு உணவு உண்ணவில்லை, அவன் யாரும் வந்து வேடிக்கை செய்து மகிழ்வூட்டுவதை விரும்பவில்லை. அரசனால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை.

திருவிவிலியம்
பின்னர் அரசன் அரண்மனைக்குத் திரும்பிச்சென்று, அன்றிரவு முழுவதும் உணவு கொள்ளவில்லை; வேறு எந்தக் களியாட்டத்திலும் ஈடுபடவில்லை. உறக்கமும் அவனை விட்டகன்றது.⒫

Daniel 6:17Daniel 6Daniel 6:19

King James Version (KJV)
Then the king went to his palace, and passed the night fasting: neither were instruments of musick brought before him: and his sleep went from him.

American Standard Version (ASV)
Then the king went to his palace, and passed the night fasting; neither were instruments of music brought before him: and his sleep fled from him.

Bible in Basic English (BBE)
Then they got a stone and put it over the mouth of the hole, and it was stamped with the king’s stamp and with the stamp of the lords, so that the decision about Daniel might not be changed.

Darby English Bible (DBY)
Then the king went to his palace, and passed the night fasting; neither were concubines brought before him; and his sleep fled from him.

World English Bible (WEB)
Then the king went to his palace, and passed the night fasting; neither were instruments of music brought before him: and his sleep fled from him.

Young’s Literal Translation (YLT)
Then hath the king gone to his palace, and he hath passed the night fasting, and dahavan have not been brought up before him, and his sleep hath fled `from’ off him.

தானியேல் Daniel 6:18
பின்பு ராஜா தன் அரமனைக்குப்போய், இராமுழுதும் போஜனம்பண்ணாமலும், கீதவாத்தியம் முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவொட்டாமலும் இருந்தான்; அவனுக்கு நித்திரையும் வராமற்போயிற்று.
Then the king went to his palace, and passed the night fasting: neither were instruments of musick brought before him: and his sleep went from him.

אֱ֠דַיִןʾĕdayinA-da-yeen
אֲזַ֨לʾăzaluh-ZAHL
מַלְכָּ֤אmalkāʾmahl-KA
לְהֵֽיכְלֵהּ֙lĕhêkĕlēhleh-hay-heh-LAY
וּבָ֣תûbātoo-VAHT
טְוָ֔תṭĕwātteh-VAHT
וְדַחֲוָ֖ןwĕdaḥăwānveh-da-huh-VAHN
לָאlāʾla
הַנְעֵ֣לhanʿēlhahn-ALE
קָֽדָמ֑וֹהִיqādāmôhîka-da-MOH-hee
וְשִׁנְתֵּ֖הּwĕšintēhveh-sheen-TAY
נַדַּ֥תnaddatna-DAHT
עֲלֽוֹהִי׃ʿălôhîuh-LOH-hee

இணை வசனம்

Daniel 2:1
நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான்; அதினால், அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது.

Esther 6:1
அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.

Psalm 77:4
நான் தூங்காதபடி என் கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; நான் பேசமாட்டாதபடி சஞ்சலப்படுகிறேன்.

2 Samuel 12:16
அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காக தேவனிடத்தில் பிரார்த்தனைபண்ணி, உபவாசித்து, உள்ளேபோய், இராமுழுதும் தரையிலே கிடந்தான்.

Revelation 18:22
சுரமண்டலக்காரரும், கீதவாத்தியக்காரரும். நாகசுரக்காரரும், எக்காளக்காரருமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை; எந்தத் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் காணப்படுவதுமில்லை; ஏந்திரசத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை.

Jonah 3:3
யோனா எழுந்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது.

Amos 6:4
தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு, தங்கள் மஞ்சங்களின்மேல் சவுக்கியமாய்ச் சயனித்து, மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத்தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்று,

Isaiah 24:8
மேளங்களின் சந்தோஷம் ஓயும், களிகூறுகிறவர்களின் சந்தடி ஒழியும், வீணையின் களிப்பு நின்றுபோம்.

Ecclesiastes 2:8
வெள்ளியையும் பொன்னையும், ராஜசம்பத்தையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித்தேன்; சங்கீதக்காரரையும் சங்கீதக்காரிகளையும், மனுபுத்திரருக்கு இன்பமான பலவித வாத்தியங்களையும் சம்பாதித்தேன்.

Psalm 137:2
அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தூக்கிவைத்தோம்.

Job 21:12
அவர்கள் தம்புரையும் சுரமண்டலத்தையும் எடுத்துப் பாடி, கின்னரத்தின் ஓசைக்குச் சந்தோஷப்படுகிறார்கள்.

1 Kings 21:27
ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான்.

2 Samuel 19:24
சவுலின் குமரனாகிய மேவிபோசேத்தும் ராஜாவுக்கு எதிர்கொண்டுவந்தான்; ராஜா போனநாள்முதல், அவன் சமாதானத்தோடே திரும்பிவருகிற நாள்மட்டும், அவன் தன் கால்களைச் சுத்தம்பண்ணவுமில்லை, தன் தாடியைச் சவரம்பண்ணவுமில்லை; தன் வஸ்திரங்களை வெளுக்கவுமில்லை.


Tags பின்பு ராஜா தன் அரமனைக்குப்போய் இராமுழுதும் போஜனம்பண்ணாமலும் கீதவாத்தியம் முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவொட்டாமலும் இருந்தான் அவனுக்கு நித்திரையும் வராமற்போயிற்று
தானியேல் 6:18 Concordance தானியேல் 6:18 Interlinear தானியேல் 6:18 Image