Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 11:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 11 தானியேல் 11:37

தானியேல் 11:37
அவன் தன் பிதாக்களின் தேவர்களை மதியாமலும், ஸ்திரீகளின் சிநேகத்தையும், எந்த தேவனையும் மதியாமலும், எல்லாவற்றிற்கும் தன்னைப் பெரியவனாக்கி,

Tamil Indian Revised Version
அவன் தன் முன்னோர்களின் தெய்வங்களை மதிக்காமலும், பெண்களின் சிநேகத்தையும், எந்த தேவனையும் மதிக்காமலும், எல்லாவற்றிற்கும் தன்னைப் பெரியவனாக்கி,

Tamil Easy Reading Version
“அந்த வடபகுதி அரசன் தனது பிதாக்கள் தொழுத தெய்வங்களைப்பற்றி கவலைப்படமாட்டான். அவன் பெண்களால் தொழுகைக் செய்யப்படும் விக்கிரகங்களைப் பற்றியும் கவலைப்படமாட்டான். அவன் எந்த தேவனைப்பற்றியும் கவலைப்படமாட்டான். அதற்குப் பதில் அவன் தன்னைத் தானே புகழுவான். அவன் மற்ற தெய்வங்களைவிடத் தன்னையே முக்கியமானவனாக ஆக்கிக்கொள்வான்.

திருவிவிலியம்
அவன் தன் தந்தையர் வழிபட்ட தெய்வங்களையோ பெண்கள் விரும்பும் வேறெந்தத் தெய்வத்தையோ பொருட்படுத்தாமல், அவற்றுக்கெல்லாம் மேலாகத் தன்னையே உயர்த்திக் கொள்வான்.

Daniel 11:36Daniel 11Daniel 11:38

King James Version (KJV)
Neither shall he regard the God of his fathers, nor the desire of women, nor regard any god: for he shall magnify himself above all.

American Standard Version (ASV)
Neither shall he regard the gods of his fathers, nor the desire of women, nor regard any god; for he shall magnify himself above all.

Bible in Basic English (BBE)
He will have no respect for the gods of his fathers or for the god desired by women; he will have no respect for any god: for he will put himself on high over all.

Darby English Bible (DBY)
And he will not regard the God of his fathers, nor the desire of women; nor regard any +god: for he will magnify himself above all.

World English Bible (WEB)
Neither shall he regard the gods of his fathers, nor the desire of women, nor regard any god; for he shall magnify himself above all.

Young’s Literal Translation (YLT)
And unto the God of his fathers he doth not attend, nor to the desire of women, yea, to any god he doth not attend, for against all he magnifieth himself.

தானியேல் Daniel 11:37
அவன் தன் பிதாக்களின் தேவர்களை மதியாமலும், ஸ்திரீகளின் சிநேகத்தையும், எந்த தேவனையும் மதியாமலும், எல்லாவற்றிற்கும் தன்னைப் பெரியவனாக்கி,
Neither shall he regard the God of his fathers, nor the desire of women, nor regard any god: for he shall magnify himself above all.

וְעַלwĕʿalveh-AL
אֱלֹהֵ֤יʾĕlōhêay-loh-HAY
אֲבֹתָיו֙ʾăbōtāywuh-voh-tav
לֹ֣אlōʾloh
יָבִ֔יןyābînya-VEEN
וְעַלwĕʿalveh-AL
חֶמְדַּ֥תḥemdathem-DAHT
נָשִׁ֛יםnāšîmna-SHEEM
וְעַֽלwĕʿalveh-AL
כָּלkālkahl
אֱל֖וֹהַּʾĕlôahay-LOH-ah
לֹ֣אlōʾloh
יָבִ֑יןyābînya-VEEN
כִּ֥יkee
עַלʿalal
כֹּ֖לkōlkole
יִתְגַּדָּֽל׃yitgaddālyeet-ɡa-DAHL

இணை வசனம்

Genesis 3:5
நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.

Genesis 3:16
அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான் என்றார்.

Deuteronomy 5:21
பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

Deuteronomy 21:11
சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி,

Song of Solomon 7:10
நான் என் நேசருடையவள், அவர் பிரியம் என்மேலிருக்கிறது.

Isaiah 14:13
நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,

Ezekiel 24:16
மனுபுத்திரனே, இதோ, நான் உன் கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன்; ஆனாலும் நீ புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இருப்பாயாக.

2 Thessalonians 2:4
அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.

1 Timothy 4:3
விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்.


Tags அவன் தன் பிதாக்களின் தேவர்களை மதியாமலும் ஸ்திரீகளின் சிநேகத்தையும் எந்த தேவனையும் மதியாமலும் எல்லாவற்றிற்கும் தன்னைப் பெரியவனாக்கி
தானியேல் 11:37 Concordance தானியேல் 11:37 Interlinear தானியேல் 11:37 Image