Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆமோஸ் 3:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆமோஸ் ஆமோஸ் 3 ஆமோஸ் 3:8

ஆமோஸ் 3:8
சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?

Tamil Indian Revised Version
சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாமல் இருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?

Tamil Easy Reading Version
ஒரு சிங்கம் கெர்ச்சித்தால் ஜனங்கள் பயப்படுவார்கள். கர்த்தர் பேசினால் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்.

திருவிவிலியம்
⁽சிங்கம் கர்ச்சனை செய்கின்றது;␢ அஞ்சி நடுங்காதவர் எவர்?␢ தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க,␢ இறைவாக்கு உரைக்காதவர் எவர்?⁾

Amos 3:7Amos 3Amos 3:9

King James Version (KJV)
The lion hath roared, who will not fear? the Lord GOD hath spoken, who can but prophesy?

American Standard Version (ASV)
The lion hath roared; who will not fear? The Lord Jehovah hath spoken; who can but prophesy?

Bible in Basic English (BBE)
The cry of the lion is sounding; who will not have fear? The Lord God has said the word; is it possible for the prophet to keep quiet?

Darby English Bible (DBY)
The lion hath roared, — who will not fear? The Lord Jehovah hath spoken, — who can but prophesy?

World English Bible (WEB)
The lion has roared. Who will not fear? The Lord Yahweh has spoken. Who can but prophesy?

Young’s Literal Translation (YLT)
A lion hath roared — who doth not fear? The Lord Jehovah hath spoken — who doth not prophesy?

ஆமோஸ் Amos 3:8
சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?
The lion hath roared, who will not fear? the Lord GOD hath spoken, who can but prophesy?

אַרְיֵ֥הʾaryēar-YAY
שָׁאָ֖גšāʾāgsha-Aɡ
מִ֣יmee
לֹ֣אlōʾloh
יִירָ֑אyîrāʾyee-RA
אֲדֹנָ֤יʾădōnāyuh-doh-NAI
יְהוִה֙yĕhwihyeh-VEE
דִּבֶּ֔רdibberdee-BER
מִ֖יmee
לֹ֥אlōʾloh
יִנָּבֵֽא׃yinnābēʾyee-na-VAY

இணை வசனம்

Acts 4:20
நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.

Amos 3:4
தனக்கு இரை அகப்படாமலிருக்கக் காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்குமோ? இரை அகப்படாமலிருக்கும் பாலசிங்கம் தன் கெபியிலிருந்து சத்தமிடுமோ?

Jeremiah 20:9
ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக் கூடாமற்போயிற்று.

1 Corinthians 9:16
சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.

Amos 7:12
அமத்சியா ஆமோசை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு.

Amos 2:12
நீங்களோ நசரேயருக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.

Amos 1:2
கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; அதினால் மேய்ப்பரின் தாபரங்கள் துக்கங்கொண்டாடும்; கர்மேலின் கொடுமுடியும் காய்ந்துபோகும்.

Revelation 5:5
அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.

Acts 5:29
அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.

Acts 5:20
நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.

Jonah 3:1
இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்:

Jonah 1:1
அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:

Job 32:18
வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.


Tags சிங்கம் கெர்ச்சிக்கிறது யார் பயப்படாதிருப்பான் கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார் யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்
ஆமோஸ் 3:8 Concordance ஆமோஸ் 3:8 Interlinear ஆமோஸ் 3:8 Image