Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 9:42

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 9 அப்போஸ்தலர் 9:42

அப்போஸ்தலர் 9:42
இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

Tamil Indian Revised Version
இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

Tamil Easy Reading Version
யோப்பாவிலுள்ள மக்கள் எல்லோரும் இதனை அறிந்தனர். அவர்களில் பலர் கர்த்தரை நம்பினர்.

திருவிவிலியம்
இது யோப்பா நகர் முழுவதும் தெரிய வரவே ஆண்டவர் மீது பலர் நம்பிக்கை கொண்டனர்.

Acts 9:41Acts 9Acts 9:43

King James Version (KJV)
And it was known throughout all Joppa; and many believed in the Lord.

American Standard Version (ASV)
And it became known throughout all Joppa: and many believed on the Lord.

Bible in Basic English (BBE)
And news of it went all through Joppa, and a number of people had faith in the Lord.

Darby English Bible (DBY)
And it became known throughout the whole of Joppa, and many believed on the Lord.

World English Bible (WEB)
And it became known throughout all Joppa, and many believed in the Lord.

Young’s Literal Translation (YLT)
and it became known throughout all Joppa, and many believed on the Lord;

அப்போஸ்தலர் Acts 9:42
இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
And it was known throughout all Joppa; and many believed in the Lord.

γνωστὸνgnōstongnoh-STONE
δὲdethay
ἐγένετοegenetoay-GAY-nay-toh
καθ'kathkahth
ὅληςholēsOH-lase
τῆςtēstase
Ἰόππηςioppēsee-OPE-pase
καὶkaikay
πολλοὶpolloipole-LOO
ἐπίστευσανepisteusanay-PEE-stayf-sahn
ἐπὶepiay-PEE
τὸνtontone
κύριονkyrionKYOO-ree-one

இணை வசனம்

John 11:45
அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

John 12:11
பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனைபண்ணினார்கள்.

Acts 9:35
லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லாரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.

John 11:4
இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார்.

John 12:44
அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.

Acts 11:21
கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.

Acts 19:17
இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது.


Tags இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்
அப்போஸ்தலர் 9:42 Concordance அப்போஸ்தலர் 9:42 Interlinear அப்போஸ்தலர் 9:42 Image