அப்போஸ்தலர் 2:28
ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.
Tamil Indian Revised Version
ஜீவவழிகளை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சமூகத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.
Tamil Easy Reading Version
வாழும் வகையை எனக்குப் போதித்தீர். என்னருகே நீர் வந்து அளவற்ற ஆனந்தம் தருவீர்.’
திருவிவிலியம்
⁽வாழ்வின் வழியை நான் அறியச்செய்வீர்;␢ உமது முன்னிலையில் எனக்கு␢ நிறைவான மகிழ்ச்சி உண்டு.’⁾⒫
King James Version (KJV)
Thou hast made known to me the ways of life; thou shalt make me full of joy with thy countenance.
American Standard Version (ASV)
Thou madest known unto me the ways of life; Thou shalt make me full of gladness with thy countenance.
Bible in Basic English (BBE)
You have made me see the ways of life; I will be full of joy when I see your face.
Darby English Bible (DBY)
Thou hast made known to me [the] paths of life, thou wilt fill me with joy with thy countenance.
World English Bible (WEB)
You made known to me the ways of life. You will make me full of gladness with your presence.’
Young’s Literal Translation (YLT)
Thou didst make known to me ways of life, Thou shalt fill me with joy with Thy countenance.
அப்போஸ்தலர் Acts 2:28
ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.
Thou hast made known to me the ways of life; thou shalt make me full of joy with thy countenance.
| ἐγνώρισάς | egnōrisas | ay-GNOH-ree-SAHS | |
| μοι | moi | moo | |
| ὁδοὺς | hodous | oh-THOOS | |
| ζωῆς | zōēs | zoh-ASE | |
| πληρώσεις | plērōseis | play-ROH-sees | |
| με | me | may | |
| εὐφροσύνης | euphrosynēs | afe-froh-SYOO-nase | |
| μετὰ | meta | may-TA | |
| τοῦ | tou | too | |
| προσώπου | prosōpou | prose-OH-poo | |
| σου | sou | soo |
இணை வசனம்
Psalm 21:6
அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.
Psalm 16:11
ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.
Hebrews 12:2
அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
John 14:6
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
John 11:25
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
Proverbs 8:20
என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும்,
Proverbs 2:19
அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.
Psalm 42:5
என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.
Psalm 25:4
கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.
Psalm 21:4
அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர்.
Psalm 17:15
நானோ நீதீயில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.
Psalm 4:6
எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.
Tags ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர் உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்
அப்போஸ்தலர் 2:28 Concordance அப்போஸ்தலர் 2:28 Interlinear அப்போஸ்தலர் 2:28 Image