அப்போஸ்தலர் 10:10
அவன் மிகுந்த பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் ஞானதிருஷ்டியடைந்து,
Tamil Indian Revised Version
அவன் அதிக பசியடைந்து சாப்பிட விரும்பினான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணும்போது, அவன் தரிசனத்தில்,
Tamil Easy Reading Version
பேதுரு பசியடைந்தான். அவன் உண்ண வேண்டுமென நினைத்தான். ஆனால் பேதுரு உண்ணும்படியாக அவர்கள் உணவைத் தயாரித்துக்கொண்டிருக்கும்போது அவனுக்கு ஒரு காட்சி தெரிந்தது.
திருவிவிலியம்
அவருக்குப் பசி உண்டாயிற்கு. அவர் உணவருந்த விரும்பினார். உணவு தயாராகிக் கொண்டிருக்கும்போது அவர் மெய்ம்மறந்த நிலைக்குள்ளானார்;
King James Version (KJV)
And he became very hungry, and would have eaten: but while they made ready, he fell into a trance,
American Standard Version (ASV)
and he became hungry, and desired to eat: but while they made ready, he fell into a trance;
Bible in Basic English (BBE)
And he was in need of food: but while they were getting it ready, a deep sleep came on him;
Darby English Bible (DBY)
And he became hungry and desired to eat. But as they were making ready an ecstasy came upon him:
World English Bible (WEB)
He became hungry and desired to eat, but while they were preparing, he fell into a trance.
Young’s Literal Translation (YLT)
and he became very hungry, and wished to eat; and they making ready, there fell upon him a trance,
அப்போஸ்தலர் Acts 10:10
அவன் மிகுந்த பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் ஞானதிருஷ்டியடைந்து,
And he became very hungry, and would have eaten: but while they made ready, he fell into a trance,
| ἐγένετο | egeneto | ay-GAY-nay-toh | |
| δὲ | de | thay | |
| πρόσπεινος | prospeinos | PROSE-pee-nose | |
| καὶ | kai | kay | |
| ἤθελεν | ēthelen | A-thay-lane | |
| γεύσασθαι | geusasthai | GAYF-sa-sthay | |
| παρασκευαζόντων | paraskeuazontōn | pa-ra-skave-ah-ZONE-tone | |
| δὲ | de | thay | |
| ἐκείνων, | ekeinōn | ake-EE-none | |
| ἐπέπεσεν | epepesen | ape-A-pay-sane | |
| ἐπ' | ep | ape | |
| αὐτὸν | auton | af-TONE | |
| ἔκστασις | ekstasis | AKE-sta-sees |
இணை வசனம்
Acts 22:17
பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்தில் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், ஞானதிருஷ்டியடைந்து, அவரைத் தரிசித்தேன்.
Revelation 4:2
உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.
Revelation 1:10
கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
2 Corinthians 12:2
கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
Matthew 21:18
காலையிலே அவர் நகரத்துக்கு திரும்பி வருகையில், அவருக்குப் பசி உண்டாயிற்று.
Matthew 12:1
அக்காலத்திலே, இயேசு ஓய்வு நாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.
Matthew 4:2
அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.
Ezekiel 40:2
தேவதரிசனங்களில் அவர் என்னை இஸ்ரவேல் தேசத்துக்குக் கொண்டுபோய், என்னை மகா உயரமான ஒரு மலையின்மேல் நிறுத்தினார்; அதின்மேல் தெற்காக ஒரு நகரம் கட்டியிருக்கிறதுபோல் காணப்பட்டது.
Ezekiel 11:24
பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னை தேவனுடைய ஆவிக்குள்ளான தரிசனத்திலே கல்தேயாவுக்குச் சிறைப்பட்டுப்போனவர்கள் இடத்திலே கொண்டுபோய் விட்டார்; அப்பொழுது நான் கண்ட தரிசனம் என்னிலிருந்து எடுபட்டுப்போயிற்று.
Ezekiel 8:1
ஆறாம் வருஷத்து ஆறாம் மாதம் ஐந்தாந்தேதியிலே, நான் என் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், யூதாவின் மூப்பர்கள் எனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறபோதும், கர்த்தராகிய ஆண்டவருடைய கரம் அங்கே என்மேல் அமர்ந்தது.
Numbers 24:16
தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமானவர் அளித்த அறிவை அறிந்து, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது;
Numbers 24:4
தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழ விழும் போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது,
Tags அவன் மிகுந்த பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான் அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில் அவன் ஞானதிருஷ்டியடைந்து
அப்போஸ்தலர் 10:10 Concordance அப்போஸ்தலர் 10:10 Interlinear அப்போஸ்தலர் 10:10 Image