Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 பேதுரு 3:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 பேதுரு 2 பேதுரு 3 2 பேதுரு 3:6

2 பேதுரு 3:6
அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது இருந்த உலகம் பெருவெள்ளத்தினாலே அழிந்தது என்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
இவையாவும் தேவனுடைய வார்த்தையாலே உண்டாயின. பிற்காலத்தில் இந்த உலகம் வெள்ளத்தால் நிரப்பப்பட்டு அழிக்கப்பட்டது.

திருவிவிலியம்
அந்த நீராலே, வெள்ளப்பெருக்கினால் அப்போதிருந்த உலகம் அழிவுற்றது.

2 Peter 3:52 Peter 32 Peter 3:7

King James Version (KJV)
Whereby the world that then was, being overflowed with water, perished:

American Standard Version (ASV)
by which means the world that then was, being overflowed with water, perished:

Bible in Basic English (BBE)
And that the world which then was came to an end through the overflowing of the waters.

Darby English Bible (DBY)
through which [waters] the then world, deluged with water, perished.

World English Bible (WEB)
by which means the world that then was, being overflowed with water, perished.

Young’s Literal Translation (YLT)
through which the then world, by water having been deluged, was destroyed;

2 பேதுரு 2 Peter 3:6
அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.
Whereby the world that then was, being overflowed with water, perished:

δι'dithee
ὧνhōnone
hooh
τότεtoteTOH-tay
κόσμοςkosmosKOH-smose
ὕδατιhydatiYOO-tha-tee
κατακλυσθεὶςkataklystheiska-ta-klyoo-STHEES
ἀπώλετο·apōletoah-POH-lay-toh

இணை வசனம்

2 Peter 2:5
பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி; சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து;

Genesis 7:10
ஏழுநாள் சென்றபின்பு பூமியின்மேல் ஜலப்பிரளயம் உண்டாயிற்று.

Genesis 9:15
அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன்.

Job 12:15
இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம்; அவர் அவைகளை வரவிட்டால் பூமியைக் கீழதுமேலதாக்கும்.

Matthew 24:38
எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும்,

Luke 17:27
நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.


Tags அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்
2 பேதுரு 3:6 Concordance 2 பேதுரு 3:6 Interlinear 2 பேதுரு 3:6 Image