சூழல் வசனங்கள் 2-chronicles 20:10
2 நாளாகமம் 20:2

சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன்தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள்.

אֶל, אֶת
2 நாளாகமம் 20:3

அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்

אֶל, אֲבִימֶ֖לֶךְ
2 நாளாகமம் 20:8

ஆதலால் அவர்கள் இங்கே குடியிருந்து, இதிலே உம்முடைய நாமத்திற்கென்று ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டினார்கள்.

אֶת
2 நாளாகமம் 20:9

எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்துநின்று, எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்.

עָשִׂ֖יתָ
2 நாளாகமம் 20:17

இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான்.

אֶל, אֶת
said
And
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Abimelech
אֲבִימֶ֖לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
unto
אֶלʾelel
Abraham,
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
What
מָ֣הma
thou,
sawest
רָאִ֔יתָrāʾîtāra-EE-ta
that
כִּ֥יkee
thou
hast
done
עָשִׂ֖יתָʿāśîtāah-SEE-ta

אֶתʾetet
thing?
הַדָּבָ֥רhaddābārha-da-VAHR
this
הַזֶּֽה׃hazzeha-ZEH